/* */

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்து வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்து வரும் தூர்வாரும் பணிகள் குறித்து கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா காணொலி மூலம் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்து வரும்  தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்து வரும் தூர்வாரும் பணிகள் குறித்து கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா காணொலி மூலம் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நீர் வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தூர்வாரும் பணிகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா மற்றும், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் ஆகியோர், கண்காணிப்பு அலுவலர்கள், நீர்வளத்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 April 2022 4:33 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  5. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  7. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  8. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு