/* */

மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சீர்காழியில் இரத்ததான முகாம்

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு சீர்காழியில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சீர்காழியில் இரத்ததான முகாம்
X

சீர்காழியில் ரத்ததான முகாம் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். சீர்காழி வட்டார வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி முகாமை துவக்கி வைத்து ரத்த தானம் செய்தார். இம்முகாமில் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லா மேக், பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜ்கமல் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்

Updated On: 31 Jan 2022 3:39 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்