/* */

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்:எம்.எல்.ஏ. ஆய்வு

செம்பனார் கோவில் ஒன்றியத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்:எம்.எல்.ஏ. ஆய்வு
X
செம்பனார் கோவில் ஒன்றியத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோவில் ஒன்றியம் . ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு பார்வையிட்டார்.

இந்த முகாமில் பொதுமக்கள் சுமார் 1000 க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு பயனடைந்தனர்.இதில் நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஊராட்சி மன்றத்தலைவர் கலியபெருமாள், சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Oct 2021 11:28 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  2. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  5. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  8. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  9. ஈரோடு
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும்...
  10. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...