/* */

மயிலாடுதுறையில் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக கடை அடைப்பு

மயிலாடுதுறையில் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக கடை அடைப்பு செய்தனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் பாரத் பந்த் போராட்டத்திற்கு  ஆதரவாக கடை அடைப்பு
X

பாரத் பந்த் போராட்டத்தையொட்டி மயிலாடுதுறையில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்தச் சட்டங்களை கைவிடக் கோரியும், நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு வலு சேர்க்கும் வகையிலும் பாரத் பந்த் போராட்டம் இன்று நடைபெற்றுவருகிறது.

மயிலாடுதுறை மாவட்ட வணிகர்கள் மதியம் வரை அனைத்து கடைகளையும் அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை, ஆக்கூர், செம்பனார்கோவில் ஆகிய இடங்களில் முழுமையாக கடைகள் அடைக்கட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் ஆக்கூர், பொறையார், ஆகிய இடங்களில் சாலை மறியலும் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 27 Sep 2021 5:57 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு