/* */

சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தது

சீர்காழியில் சூரைக்காற்றால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தது, கிராம புற சாலை துண்டிப்பு!

HIGHLIGHTS

சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தது
X

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இரண்டு நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளான நிலையில், இன்று திடீரென ஏற்பட்ட சூறாவளி காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்ததும், கிளைகள் முறிந்தும் சாலையின் நடுவே விழுந்துள்ளது, இதனால் சீர்காழி அருகே சேந்தங்குடி, ஆண்டிக்கோட்டம், புளிச்சக்காடு, ஆர்ப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை முழுவதும் மரங்கள் சாய்ந்து கிடப்பதால் கிராமத்திற்கு உள்ளே பொதுமக்கள், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விழுந்த மரங்களை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக அகற்றி சாலையை சீரமைத்து தர அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 12 Jan 2021 10:47 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை