/* */

டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 தேர்வு,கரூரில் 1,589 பேர் எழுதினர்

டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 தேர்வு,கரூரில் 1,589 பேர் எழுதினர்
X

கரூரில் குரூப்-1 பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. இதில் 1,589 மட்டுமே தேர்வு எழுதினர்.

டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப்-1 பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்து தேர்வு கடந்த ஏப்ரல் 5ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் ஊரடங்கு உத்தரவால் இந்த எழுத்து தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தேர்வுக்காக கரூர் மாவட்டம் முழுவதும் 11 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

குரூப் 1 தேர்வு எழுதுவதற்காக கரூர் மாவட்டத்தில் 3,139 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 1,589 நபர்கள் மட்டுமே தேர்வு எழுதினார்கள். 1,550 நபர்கள் தேர்வுக்கு வரவில்லை.மாவட்ட ஆட்சியர் மலர்விழி தான்தோன்றிமலை அரசு கலை கல்லூரியில் நேரில் ஆய்வு நடத்தினார். தேர்வு மையங்களுக்கு செல்ல பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

Updated On: 3 Jan 2021 7:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது