/* */

தூய்மை பணியாளரை கெளரவித்த ஊராட்சி மன்ற தலைவர்

தூய்மை பணியாளரை கெளரவித்த ஊராட்சி மன்ற தலைவர்
X

கரூரில் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் தனக்கு அரசாங்கம் வழங்கிய பொங்கல் பரிசான ரூபாய் 2,500 மற்றும் பொங்கல் பொருட்களை தூய்மை பணியாளருக்கு வழங்கி அவரை கவுரவித்தார்.

கரூர் மாவட்டத்தில் தமிழகஅரசின் பொங்கல்பரிசு பொருட்கள் வழங்குவது இன்று தொடங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் நியாயவிலை கடைகளில் முன்கூட்டியே டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி தமிழகஅரசின் பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் பணம் வழங்கப்பட்டன.இதில் கரூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் வித்தியாசமான முயற்சியை தொடங்கியுள்ளார்.கரூர் அருகில் உள்ள காதப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் கிருபாவதி முருகையன். இவர் தனக்கு வழங்கப்பட்ட பொங்கல் பொருட்கள் மற்றும் பணத்தை தனது ஊராட்சியில் பணியாற்றும் கொரோனா முன்கள பணியாளரான லட்சுமி என்ற தூய்மைப் பணியாளருக்கு வழங்கி அவரை கௌரவித்தார்.

Updated On: 4 Jan 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  3. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  5. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  7. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  9. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  10. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது