/* */

வாக்கு சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த காங்கிரஸ் நிர்வாகி: பாஜக பெண் வேட்பாளர் போராட்டம்

சிவகங்கையில்,வாக்கு சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த காங்கிரஸ் நிர்வாகி தரக்குறைவாக பேசியதாக பாஜக பெண் வேட்பாளர் போராட்டம்

HIGHLIGHTS

வாக்கு சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த காங்கிரஸ் நிர்வாகி: பாஜக பெண் வேட்பாளர் போராட்டம்
X

சிவகங்கையில்,வாக்கு சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த காங்கிரஸ் நிர்வாகி தரக்குறைவாக பேசியதாக சாலையில் அமர்ந்து பாஜக பெண் வேட்பாளர் போராட்டம்.

சிவகங்கையில் அமைந்துள்ள 27 நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குபதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது. பாஜகவின் சார்பில் 20 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஹேமாமாலினி என்பவர் போட்டியிட்டார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏலம்மாள் என்பவர் வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி வந்துள்ளார். காங்கிரஸ் பெண் நிர்வாகியை, பாஜக வேட்பாளர் ஹேமாமாலினி வெளியேற சொன்னதாக கூறப்படுகிறது. அப்போது வேலம்மாள், பாஜக வேட்பாளரை அவதூறாக பேசியுள்ளார். இதனையடுத்து தன்னை தரக்குறைவாக பேசியதாக கூறி, பாஜக பேட்பாளர் ஹேமமாலினி திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அறிந்த தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை போராட்டத்தை கைவிட்டு எழுந்து சென்றார்.

Updated On: 19 Feb 2022 1:03 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு