/* */

கோடை வெயிலை தணிக்க தமிழகத்தில் வருகிற 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

கோடை வெயிலை தணிக்க தமிழகத்தில் வருகிற 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

HIGHLIGHTS

கோடை வெயிலை தணிக்க தமிழகத்தில் வருகிற 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
X

தமிழகத்தில் கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. வருகிற 28-ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரத்தின் உக்கிரத்தை தவிர்க்கும் வகையில் தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருப்பூர் இடங்களில் தலா 5 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவாகி உள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் ஆந்திரா அருகே உருவாகியிருந்த அசானி புயல் வலுவிழந்து குறைந்த தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகிற 15-ஆம் தேதி வரை தொடர்ந்து மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. மழை பெய்தால் தமிழகத்தில் வெப்பம் மேலும் குறைந்து இதமான சூழல் ஏற்படும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 15 May 2022 5:33 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து