/* */

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க சிறப்பு குழு: தமிழக அரசு அறிவிப்பு!

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு சிறப்பு குழுவை அமைத்தது.

HIGHLIGHTS

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க சிறப்பு குழு: தமிழக அரசு அறிவிப்பு!
X

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு சிறப்பு குழுவை அமைத்தது. இந்த குழுவில் தமிழக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் இந்த சிறப்பு குழுவில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய தூதர்களுடன் ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கைகளை இந்த குழு மேற்கொள்ளும் என்றும், உக்ரைனின் மேற்கு பகுதியில் அதிகமான தமிழக மாணவர்கள் தங்கியிருப்பதால் அவர்களை மீட்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஹங்கேரி, ருமேனியா, போலந்து ஆகிய நாடுகளின் வழியாக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 3 March 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  2. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  3. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  5. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  6. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  8. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  9. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!