/* */

மறந்தும் இருந்து விடாதீர்கள். இருந்தும் மறந்து விடாதீர்கள்..

தமிழகத்தில் உள்ள அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

மறந்தும் இருந்து விடாதீர்கள். இருந்தும் மறந்து விடாதீர்கள்..
X

23/02/2022 முதல் 27/02/2022 வரை ஆதார் சிறப்பு முகாம் தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் (POST OFFICE) நடைபெறுகிறது.எனவே இந்த சிறப்பு முகாமில் கீழ்க்கண்ட சேவைகளை பெறலாம்.

1. புதியதாக ஆதார் எடுத்தல் ( கட்டணம் இல்லை ).

2. முகவரி மாற்றம்.

3.பிறந்த தேதி மாற்றம்.

4.பெயர் மாற்றம்.

5. அலைபேசி எண் இணைத்தல்.

6.மின்னஞ்சல் இணைத்தல்.

7.புகைப்படம் மாற்றம் செய்தல்.

8.பயோமெட்ரிக் அப்டேட்.

9.காணாமல் போன ஆதார் அட்டை மீண்டும் பெறுவதற்கு விண்ணப்பம். இது போன்ற பல நிகழ்வுகள் நடைபெற உள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.

Updated On: 24 Feb 2022 7:33 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?