புதுக்கோட்டை
தொழிற்பயிற்சி பழகுநர் வேலைவாய்ப்பு முகாம்: தேர்வானவர்களுக்கு பணி...
முகாமில் பங்கேற்ற 462 நபர்களில் 135 நபர்கள் பல்வேறு நிறுவனங்கள் மூலமாக தொழிற்பழகுநர் களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்

தமிழ்நாடு
சென்னை அருகே காட்டுப்பள்ளியில் மேலும் 2 புதிய கப்பல் கட்டும் தளங்கள்
‘தற்சார்பு இந்தியா மற்றும் ‘மேக் இன் இந்தியா’ திட்டங்களின் அடிப்படையில் மேலும் 2 புதிய கப்பல் கட்டும் தளம் அமையவுள்ளது

திருமயம்
கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடமாகியும் திறக்கப்படாத பொது சுகாதார
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.5.25 லட்சத்தில் பொது சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது.

தமிழ்நாடு
கல்விக்கு மீண்டும் முதலிடம் தந்த தமிழ்நாடு முதல்வருக்கு கல்வியாளர்கள்...
நிதிநிலை அறிக்கையில்பள்ளி கல்விக்கென 40,229 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட 4,229 கோடி ரூபாய் கூடுதல்

திருமயம்
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் மாபெரும் புத்தக விற்பனைக் கண்காட்சி தொடக்கம்
புத்தகக் கோட்டையான புதுக்கோட்டையில் 16 - ஆவது ஆண்டாக இதே இடத்தில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது

புதுக்கோட்டை
வேங்கைவயல்: விசாரணை என்ற பெயரில் பட்டியலின மக்களை
பட்டியலின மக்களுக்கு மீண்டும் தனியாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி என்பதை அவர்கள் ஏற்கவில்லை.

பவானிசாகர்
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா: பூச்சாட்டுதலுடன் நாளை...
இந்த விழாவுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்

ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு மூலப்பாளையம் பகுதியில்ஆர்ப்பாட்டம் நடந்தது

ஈரோடு மாநகரம்
ஈரோடு சோலார் பகுதியில் நவீன பஸ் நிலையம் கட்டுமானப் பணிகள் தீவிரம்
ஈரோட்டுக்கு வந்த முதல்அமைச்சர் ஸ்டாலின் புஞ்சைலக்காபுரம் சோலாரில் நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்

பெருந்துறை
சென்னிமலையில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க கூண்டு அமைப்பு
சென்னிமலை நகர பகுதியில் உள்ள அனைத்து குரங்குகளையும் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.

பெருந்துறை
பெருந்துறை, சித்தோடு பகுதிகளில் தொடர் திருட்டு: போலீஸ் உள்பட 4 பேர்...
திருட்டு கும்பலுக்கு போலீஸ் ஒருவர் மூளையாக இருந்து செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
