/* */

தலைமை செயலர் டிஜிபி உட்பட 4 அதிகாரிகள் திடீர் டில்லி பயணம்

தலைமை செயலர் டிஜிபி உட்பட 4 அதிகாரிகள் திடீர் டில்லி பயணம்
X

தமிழக தலைமை செயலர் ராஜுவ் ரஞ்சன், உள்துறை செயலாளா் பிரபாகா், டிஜிபி திரிபாதி, உள்துறை இணை செயலாளா் முருகன் ஆகிய 4 போ் இன்று காலையில் டில்லி புறப்பட்டு சென்றனர்.

தமிழகத்தில் கொரானா தொற்று வேகமாக பரவி வருகிறது. நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வர இருக்கிறது. ஏா்இந்தியா விமானத்தில் சென்னையிலிருந்து டில்லிக்கு டிஜிபி மற்றும் உள்துறை இணை செயலாளா் 6.30 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.

அதைப்போல் இன்று காலை 7.15 மணிக்கு சென்னையிலிருந்து டில்லி செல்லும் விஸ்தாரா ஏா்லைன்ஸ் விமானத்தில் தமிழக அரசு தலைமை செயலாளா் ராஜுவ் ரஞ்சன், தமிழக அரசு உள்துறை செயலாளா் பிரபாகா் ஆகிய இருவரும் டில்லி புறப்பட்டு சென்றனா்.தமிழக அரசு உயா்அதிகாரிகள் 4 போ் திடீரென டில்லி புறப்பட்டு சென்றுள்ளது பெரும் பரபரப்பாக உள்ளது. மத்திய அரசின் அவசர அழைப்பின் காரணமாக இவா்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Updated On: 9 April 2021 5:59 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  8. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  9. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  10. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...