/* */

எப்போது பட்டாசு வெடிக்க வேண்டும்: அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தீபாவாளி நாளில் எப்போது பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற விவரத்தை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

எப்போது பட்டாசு வெடிக்க வேண்டும்: அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
X

கோப்பு படம்

இது தொடர்பாக, தமிழக சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வரும் தீபாவளியன்று, நவம்பர் 4ம் தேதி, காலை 6:00 மணி முதல், காலை 7:00 மணி வரையும், அதேபோல் மாலையில், 7:00 மணி முதல், இரவு 8:00 மணிவரை பசுமை பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது.

தீபாவளியின் போது, ஒலி மாசை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பதை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அதேபோல், மருத்துவமனை, பள்ளிகள், வழிபாட்டுத்தலம் அமைந்துள்ள பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Updated On: 2 Nov 2021 12:23 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு