/* */

அருப்புக்கோட்டை அருகே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நபர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்பு வழக்கு பதிவு செய்து தாலுகா போலீசார் விசாரணை

அருப்புக்கோட்டை அருகே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நபர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்பு  வழக்கு பதிவு செய்து  தாலுகா போலீசார் விசாரணை
X

போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குல்லூர்சந்தையைச் சேர்ந்த ஆறுமுகம்(45) இவர் அதே பகுதியை சேர்ந்த மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மீது கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு சூலகரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து தலைமறைவான ஆறுமுகத்தை காவல்துறையினர் தேடி வந்தனர் இதை அடுத்து அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவனத்தம் காட்டுப்பகுதிக்குள் தூக்கிட்ட நிலையில் சடலமாக ஆறுமுகம் மீட்கப்பட்டார்

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய காவல் துறையினர் ஆறுமுகத்தின் உடலைக் கைப்பற்றிஅரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருப்புக்கோட்டை தாலுகா காவல் துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 23 Dec 2020 8:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?