/* */

மூத்த பத்திரிக்கையாளரின் தாயார் சுப்புலட்சுமி அம்மையார் காலமானார்

மூத்த பத்திரிகையாளர் மாதவன், இன்ஸ்டா நியூஸ் முதன்மை ஆசிரியராக பணியாற்றி வருபவர். இவரின் தாயார் சுப்புலட்சுமி அம்மையார் நேற்று நண்பகல் காலமானார்.

HIGHLIGHTS

மூத்த பத்திரிக்கையாளரின் தாயார் சுப்புலட்சுமி அம்மையார் காலமானார்
X

சுப்புலட்சுமி அம்மையார் ( வயது 82 )

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சிறுகனூரைச் சேர்ந்த தெய்வத்திரு கந்தசாமி ரெட்டியாரின் மனைவி சுப்புலட்சுமி, வயது 82. வயது முதிர்வின் காரணமாக நேற்று நண்பகல் இயற்கை எய்தினார். மூத்த பத்திரிக்கையாளரும் இன்ஸ்டா நியூஸ் முதன்மை ஆசிரியருமான மாதவன் இவரின் மகன் ஆவார். இன்று பிற்பகல் அன்னாரின் இறுதிச்சடங்கு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள நரசிங்கபுரத்தில் நடைபெற உள்ளது. சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இன்ஸ்டாநியூஸ் செய்தியாளர்கள், ஆசிரியர் குழுவினர், நிர்வாகத்தினர் அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Updated On: 27 March 2022 4:17 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்