/* */

தமிழத்தில் விரைவில் மின்வெட்டு-பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அபாய அறிவிப்பு

தமிழத்தில் விரைவில் மின்வெட்டு வரும் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார்.

HIGHLIGHTS

தமிழத்தில் விரைவில் மின்வெட்டு-பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அபாய  அறிவிப்பு
X

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னை தியாகராய நகரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் உள்ள தி.மு.க. அரசு செயற்கையாக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. தரமற்ற மின் சப்ளை நிறுவனங்களுக்கு அவர்கள் ஆர்டர் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு வரும்.

எனவே பொதுமக்கள் ஜெனரேட்டர், யு பி.எஸ். கருவிகளை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. 2006ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை இருந்தது போன்ற ஒரு நிலை மீண்டும் வரும் .எனவே மக்கள் அதனை சமாளிக்க இப்போதே தயாராகிக் கொள்ள வேண்டும் என்றார்.

Updated On: 17 March 2022 2:08 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்