/* */

இன்று முதல் மூன்று காட்சிகள் மட்டும் அனுமதி - தியேட்டர் உரிமையாளர்கள் புலம்பல்

இன்று முதல் மூன்று காட்சிகள் மட்டும் அனுமதி - தியேட்டர் உரிமையாளர்கள் புலம்பல்
X

கொரோனா பரவலின் இரண்டாவது அலையின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருக்கும் நிலையில் இன்று(ஏப்ரல் 20) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் படுவதால் தியேட்டர்களில் இரவுக் காட்சிகளை நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் இருந்த நிலையில் இன்று முதல் மூன்று காட்சிகள் மட்டும் தான். அதிலும் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி. இதனால் படங்களின் வசூல் மிகவும் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும் ஞாயிறு காட்சிகள் இல்லை என்பதால் தங்கள் தொழில் மிகவும் பாதிக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் கருதுகிறார்கள். தற்போது தியேட்டர்களை தொடர்ந்து நடத்துவதா அல்லது மூடுவதாக என்பது குறித்து அவர்கள் ஜும் மீட்டிங் மூலம் ஆலோசித்து வருகிறார்கள்.

Updated On: 20 April 2021 4:03 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...