/* */

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் காலமானார்.

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரும் இடதுசாரி சிந்தனையாளரான இரா.ஜவஹர் மூத்த பத்திரிகையாளர் இ்ன்று காலமானார்.

HIGHLIGHTS

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் காலமானார்.
X

மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர். 

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரும் இடதுசாரி சிந்தனையாளரான இரா.ஜவஹர் மூத்த பத்திரிகையாளர் இ்ன்று காலமானார்.

இடதுசாரி சிந்தனையாளரான மூத்த பத்திரிகையாளர்,மார்க்சிய சிந்தனையாளர்,இரா.ஜவஹர்கொரோனா தொற்று காரணமாக இன்று அதிகாலை காலமானார்.கம்யூனிசம்-நேற்று இன்று நாளை,மகளிர்தினம் உண்மை வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர்.மார்ச் 8 உருவான வரலாற்றுப் பின்னணி என்ன? உலக மகளிர் தினத்தின் உள்ளடக்கம் புரட்சிகரமானது என்பதன் பொருள் என்ன? இந்த இரண்டு கேள்விகளுக்கான விடையை இரா.ஜவஹர் தனது நூலில் தெளிவாக விளக்கி இருந்தார்.

கடந்த 2020 ம் ஆண்டு செப்டம்பர் 14 ம் தேதி இரா. ஜஹவரின் மனைவி பேராசிரியர் பூரணம் கொரோனாவால் காலமானார்.என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 May 2021 1:31 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!