/* */

தரங்கம்பாடி தாலுகா எருக்கட்டாஞ்சேரி குமுளி தோப்பில் இளைஞர் தற்கொலை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எருக்கட்டாஞ்சேரி குமுளி தோப்பில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

தரங்கம்பாடி தாலுகா எருக்கட்டாஞ்சேரி குமுளி தோப்பில் இளைஞர் தற்கொலை
X

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எருக்கட்டாஞ்சேரி குமுளி தோப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இளைஞரான இவர் ஆனைக்கோயில் பகுதியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார்.இதுபற்றிய தகவல் அறிந்ததும் பொறையாறு காவல்துறையினர் மணிகண்டன் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 5 Feb 2022 4:56 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...