/* */

சீர்காழி: ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் இயற்கை விவசாயிகள்!

சீர்காழியில் உணவின்றி தவித்த ஆதரவற்றோருக்கு இயற்கை விவசாயிகள் உணவு வழங்கி வருகின்றனர்.

HIGHLIGHTS

சீர்காழி: ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் இயற்கை விவசாயிகள்!
X

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் இயற்கை விவசாயிகள்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயியான இளைஞர் மணிகண்டன். இவரது நண்பரும் இயற்கை விவசாயுமான தினேஷ்குமாருடன் இணைந்து கொரோனா தொற்று ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர்கு உணவும் குடிநீரும் வழங்க முடிவு செய்தனர்.

இதனையடுத்து தங்கள் வீட்டிலேயே உறவினர்களை கொண்டே சுகாதாரமான உணவினை சுடசுட தயார் செய்து வழங்குகின்றனர். அவற்றை நண்பர்கள் உதவியுடன் அட்டை பெட்டிகளில் அடைத்து, குடிநீர் பாட்டில்களுடன் ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவராக சென்று ஆதரவற்றோருக்கு உணவுகளை வழங்கி வருகின்றனர்.

மங்கைமடம் கிராமத்தில் துவங்கும் இவர்களின் சேவை சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், புத்தூர், கொள்ளிடம் பகுதிகள் என ஆதரவற்றோரை தேடி தேடி உணவளித்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கால் பாதிக்கபட்ட மக்களுக்கு இயற்கை விவசாயிகள் செய்து வரும் சேவை பொதுமக்களிடையே மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.

Updated On: 6 Jun 2021 11:19 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...