/* */

2 குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. நிவாரண உதவி

மயிலாடுதுறை அருகே 2 குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார்.

HIGHLIGHTS

2 குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு  நிவேதா முருகன் எம்.எல்.ஏ. நிவாரண உதவி
X

மயிலாடுதுறை அருகே இரண்டு குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கந்தமங்கலம் பிள்ளையார்கோவில் தெரு பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம், மணிமேகலை குடும்பத்தினரின் சன்சிகா(9) சுஜி(8) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். கடந்த 2012 ஆம் ஆண்டு நண்பர்களுடன் அருகே உள்ள ஆயிகுளத்தில் மீன்பிடிக்க சென்றனர். குளத்தில் குறைவாக தண்ணீர் இருந்ததாலும் சேறும் சகதியாகவும் இருந்ததால் சேற்றில் சிக்கி இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இரண்டு குழந்தைகளையும் இழந்து வாடும் சண்முகசுந்தரம் குடும்பத்தினரை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி ரூ.10ஆயிரம் நிவாரணம் வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சார்பில் உதவி செய்ய ஏற்பாடு செய்து தரப்படும் என தெரிவித்தார்.

Updated On: 17 May 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...