/* */

மயிலாடுதுறையில் செயற்கை கை, கால் உறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறையில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், செயற்கை கை, கால் உறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் செயற்கை கை, கால் உறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி
X

மயிலாடுதுறையில், செயற்கை கை, கால் உறுப்புகள் வழங்கப்பட்டன. 

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை, கை, கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் ஆளுநர் சகாதேவன் தலைமை வகித்தார். மாவட்ட ஆளுநர் பாலாஜி சிறப்புரையாற்றி, 50 மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கை, கை, கால்களை வழங்கினார். ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் ராஜமாணிக்கம் நன்றி உரை ஆற்றினர்.

Updated On: 26 April 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  4. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  5. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  9. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  10. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...