/* */

மயிலாடுதுறையில் அரைமணி நேரம் பெய்த மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சி

மயிலாடுதுறையில் அரைமணி நேரம் பெய்த மழையால், . பொதுமக்கள் மகிழ்ச்சிடைந்தனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் அரைமணி நேரம் பெய்த மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சி
X

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒருமாதமாக மழை பெய்துவந்தபோதும், மயிலாடுதுறையில் மழை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்த பெய்தநிலையில் இரவு 8 மணி அளவில் சுமார் அரைமணி நேரம் மழை பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோயில் பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்பட்டது.

Updated On: 20 May 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  2. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  5. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  6. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  8. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  9. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  10. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!