/* */

மதுரை: குப்பை லாரியில் சடலமாக கிடந்த குழந்தை

மதுரை: குப்பை லாரியில் சடலமாக கிடந்த குழந்தை
X

மதுரை வெள்ளைக்கல் குப்பைக்கிடங்கிற்கு குப்பை ஏற்றி வந்த லாரியிலிருந்து 7 மாத ஆண் சிசு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குப்பட்ட அவனியாபுரம் அருகே வெள்ளைக்கல் பகுதியில் மாநகராட்சிக்குட்பட்ட திறந்தவெளி குப்பை கிடங்கானது செயல்பட்டு வருகிறது.மதுரை மாநகராட்சியில் சேரும் அனைத்து குப்பைகளும் இங்கு கொட்டப்படும் நிலையில், ஒரு நாளைக்கு 70 லாரிகள் வீதம் 200 முறைகளுக்கு மேலாக வந்து குப்பைகள் கொட்டப்படுகின்றன.

இந்நிலையில், குப்பைகளை கொட்ட வந்த லாரிகளில் ஒன்றில், குப்பைகளுக்கிடையே 7 மாத ஆண் சிசு ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று குழந்தையின் உடலானது போலீசாரால் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார், வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 31 Dec 2020 10:06 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!