/* */

கோடநாடு வழக்கு: மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இவ்வழக்கில் 2 ம் நபரான வாளையாறு மனோஜ் தரப்பில் இரண்டாவது முறையாக மாவட்ட நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கோடநாடு வழக்கு: மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்
X

உதகை மாவட்ட நீதிமன்றம்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக கருதப்படும் வாளையார் மனோஜ்க்கு கடந்த மாதம் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், வாளையார் மனோஜ்க்கு ஜாமீனிலில் வர யாரும் உத்தரவாதம் அளிக்கவில்லை என்பதால் நிபந்தனைகளை தளர்த்த கோரி அவரது வழக்கறிஞர் முனிரத்தனம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கடந்த 14 தேதி நடைப்பெற்ற இந்த மனு மீதான விசாரணையில், 50 ஆயிரம் சொத்து மதிப்பும், ரத்த சொந்தங்கள் இருவர் உத்திரவாதம் வழங்கினால் பிணை வழங்கப்படும் என நீதிபதி சஞ்சய் பாபா உத்திரவிட்டிருந்தார். இருப்பினும் இந்த உத்தரவில் தளர்வு வேண்டி வாளையாறு மனோஜ் தரப்பில் இரண்டாவது முறையாக இன்று மாவட்ட நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. நாளை இந்த மனு மீதான விசாரணை நடைப்பெறுகிறது.

Updated On: 23 Sep 2021 3:59 PM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  2. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  4. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  7. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  8. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  10. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!