/* */

தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
X

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ளது புகழ் பெற்ற தோவாளை மலர் சந்தை. இங்கு கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் விளையும் மலர்கள் இந்த சந்தைக்கு கொண்டு வரப்பட்டு இங்கிருந்து தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் சிறப்பு சந்தை நடைபெற்றது,கடும் பனி பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததால் பூக்களின் விற்பனை கடுமையாக உயர்ந்து உள்ளது.அதன் படி ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை நான்காயிரம் ரூபாயாகவும் ஒரு கிலோ பிச்சிப்பூவின் விலை இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயாகவும் காணப்படுகிறது.இதே போன்று ரோஜா, அரளி, ஜவ்வந்தி உள்ளிட்ட அனைத்து பூக்களின் விளையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

Updated On: 25 Dec 2020 4:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...