கன்னியாகுமரி
இலங்கையில் கலவரம் எதிரொலி: குமரி கடற்கரை கிராமங்களில் கண்காணிப்பு...
இலங்கையில் கலவரம் எதிரொலியாக குமரி கடற்கரை கிராமங்களில் கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது.

குளச்சல்
அணில் பிடிக்கணுமா அணில்...!: குமரியில் வைரலாகும் திருமண வாழ்த்து...
குமரியில் மின் ஊழியர் திருமணத்தில் நண்பர்கள் வைத்த வரவேற்பு போஸ்டர் வைரல் ஆகி உள்ளது.

விளவங்கோடு
சபரிமலையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள தானியங்கி மேற்கூரை அமைக்கும் பணி...
சபரிமலை கோவிலில் ஹைட்ராலிக் முறையில் இயங்கும் இந்த மேற்கூரை அமைக்க மொத்த செலவாக 70 லட்சம் ஆகும் என கூறப்படுகிறது.

குளச்சல்
இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: 2 பேர் படுகாயம்
கோழிக்கோடு அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அதிவேகத்தில் வந்த கார் மோதி இருவர் படுகாயம் அடைந்தனர்.

நாகர்கோவில்
குமரியில் சுட்டெரிக்கும் வெயில்: இளநீர், தர்பூசணி விற்பனை அமோகம்
குமரியில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக இளநீர், தர்பூசணி விற்பனை அதிகமாகி உள்ளது.

குளச்சல்
விஜய் வசந்த் எம். பி. சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் சந்திப்பு
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை விஜய் வசந்த் எம்.பி. சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

நாகர்கோவில்
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கான உள் கட்டமைப்பு பணிகள்
நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக உள் கட்டமைப்பு பணிகளை மேயர் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி
திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா
குமரி திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

கன்னியாகுமரி
உலக டேக்வாண்டோ போட்டியில் வென்ற வீரர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி...
உலக டேக்வாண்டோ வீரர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுத் தெரிவித்தார்

நாகர்கோவில்
நாகர்கோவில் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உரம் விற்பனை தொகை
நாகர்கோவில் மாநகராட்சியில் உரம் விற்பனை தொகை தூய்மை பணியாளர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.

பத்மனாபபுரம்
போதைப்பொருள் கடத்தலில் கணவர் கைது - மனைவி தர்ணா
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, குமரியில் கணவர் கைது செய்யப்பட்டதால் மனைவி தர்ணாவில் ஈடுபட்டார்.

பத்மனாபபுரம்
குமரியில் 2 டன் புகையிலை பறிமுதல் - போலீசார் நடவடிக்கை
குமரியில் 2 டன் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
