/* */

3 மாவட்ட எஸ்பிக்கள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு

திருவண்ணாமலை , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை 3 மாவட்ட எஸ்பிக்கள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு

HIGHLIGHTS

திருவண்ணாமலை , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட் டுள்ளது . தமிழகத்தில் ஐ ஏ எஸ் அதிகாரிகளை தொடர்ந்து , 46 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது

அதன்படி , திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி யாக பணியாற்றி வந்த அரவிந்த் திருப்பூர் மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார் .

திருச்சி மாநகர துணை கமிஷனராக பணியாற்றி வந்த பவன்குமார், திருவண்ணாமலை மாவட்ட புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார் .

திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த விஜயகுமார், செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் .

சென்னை சைபர் பிரிவு எஸ்பியாக பணியாற்றி வரும் சிபி சக்கரவர்த்தி, திருப்பத்தூர் மாவட்ட எஸ் பியாக நியமிக்கப்பட்டுள்ளார் .

ராணிப்பேட்டை எஸ்பியாக பணியாற்றி வந்த சிவக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய ஓம்பிரகாஷ் மீனா புதிய எஸ்பியாக நியமிக்கப்பட் டுள்ளார்.

Updated On: 6 Jun 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!