/* */

பம்பையில் வெள்ளப்பெருக்கு: சபரிமலை வர பக்தர்களுக்கு தடைவிதிப்பு

கேரளாவின் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பம்பையில் வெள்ளப்பெருக்கு: சபரிமலை வர பக்தர்களுக்கு தடைவிதிப்பு
X

கேரள மாநிலம் பம்பை ஆற்றில், கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, சபரிமலை பக்தர்கள் மழை குறைந்த பின்னர் கோயிலுக்கு வரலாம். இன்று வர வேண்டாம் என, பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்த பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: பத்தினம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பம்பை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கல்கி அணையில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் இன்று முதல், வெள்ளம் வடியும் வரை, சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்த பின்னர் பக்தர்கள் வரலாம் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 20 Nov 2021 4:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா