/* */

சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு

Toll Plaza Rates - தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு
X

பைல் படம்

Toll Plaza Rates -தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், ஓமலூர், கரூர் உள்ளிட்ட 28 சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்ந்துள்ளது. 15 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர், விருதுநகர், மதுரை, நாமக்கல், சேலம் ,திண்டுக்கல், தர்மபுரி, குமாரபாளையம், விக்ரவாண்டி ஆகிய இடங்களில் உள்ள சுங்க சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய கட்டணமாக கார், வேன், ஜீப் ஆகியவற்றில் பயணம் மேற்கொள்ள ஒரு முறை ரூபாய் 100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது . பலமுறை என்றால் 150 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே மாதாந்திர தொகையாக ரூ.3045 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கார்,வேன் ,ஜீப் ஆகியவற்றிற்கு கூடுதல் கட்டணமாக 10 முதல் 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 Sep 2022 7:04 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!