/* */

கொரோனாவால் உயிரிழப்பு: ரூ.50,000/- நிதிஉதவி பெற எப்படி விண்ணப்பிக்க?

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள், தமிழக அரசின் ரூ.50,000/- நிதி உதவியை பெற விண்ணப்பிக்கும் முறை

HIGHLIGHTS

கொரோனாவால் உயிரிழப்பு: ரூ.50,000/- நிதிஉதவி பெற எப்படி  விண்ணப்பிக்க?
X

தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு ரூ.50,000/ (ரூபாய் ஐம்பதாயிரம்) நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகையினை எளிதாக பெறும் வண்ணம் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

1. https://www.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள்

இந்த படத்தில் உள்ளது போல தோன்றும் திரையில் WhatsNewகட்டத்தில் உள்ள ExGratiaCovidஎன்பதை கிளிக் செய்யுங்கள் .அதில் வெளிப்படும் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து சப்மிட் கொடுங்கள்.

Updated On: 8 Dec 2021 7:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  2. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  3. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  4. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  6. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  7. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  8. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!