Begin typing your search above and press return to search.
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாற்றம்!
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆட்சித் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சித் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கொங்கு மண்டலத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
புதிய ஆட்சித்தலைவர்களின் பெயர் விவரம் வருமாறு:
1. கோவை - ஜி.எஸ். சமீரன்
2. திருப்பூர் - வினீத்
3. நாமக்கல் -- ஸ்ரேயா சிங்
4. ஈரோடு - கிருஷ்ணன் உன்னி
நாமக்கல் மாவட்ட புதிய கலெக்டர் ஸ்ரேயா சிங், இதுவரை விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.