/* */

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாற்றம்!

தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆட்சித் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாற்றம்!
X

கோவை ஆட்சியர் ஜி.எஸ். சமீரன்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சித் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கொங்கு மண்டலத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

புதிய ஆட்சித்தலைவர்களின் பெயர் விவரம் வருமாறு:

1. கோவை - ஜி.எஸ். சமீரன்

2. திருப்பூர் - வினீத்

3. நாமக்கல் -- ஸ்ரேயா சிங்

4. ஈரோடு - கிருஷ்ணன் உன்னி

நாமக்கல் மாவட்ட புதிய கலெக்டர் ஸ்ரேயா சிங், இதுவரை விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 Jun 2021 1:28 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  2. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  3. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  4. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  5. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  6. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  7. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  8. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  9. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  10. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்