/* */

அண்ணாமலையார் கோவிலில் அமாவாசை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்க கூடிய அண்ணாமலையார் திருத்தலத்தில் பஞ்ச பருவ உற்சவங்களில் ஒன்றான அமாவாசை உற்சவம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அண்ணாமலையார் கோவிலில் அமாவாசை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது
X

திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்ககூடிய அண்ணாமலையார் ஆலயத்தில் பஞ்ச பருவ உற்சவங்களில் ஒன்றான அமாவாசை உற்சவம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. நேற்று மாலை சின்ன சந்திரசேகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு நாலாம் பிரகாரம் வலம் வந்து அமாவாசை மண்டபத்தில் சந்திரசேகரர் எழுந்தருளினார். இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டார்கள்.

Updated On: 11 Feb 2021 6:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்