/* */

ஏழு இடங்களில் அகழாய்வு -வெங்கடேசன் எம்.பி.வரவேற்பு

ஏழு இடங்களில் அகழாய்வு -வெங்கடேசன் எம்.பி.வரவேற்பு
X

தமிழகத்தில் ஏழு இடங்களில் அகழாய்வு செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளதற்கு வெங்கடேசன் எம்.பி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெங்கடேசன் எம்பி.,வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது,தமிழகத்தில் இந்த ஆண்டு ஏழு இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை வரவேற்று மகிழ்கிறேன். ஏழு இடங்களில் அகழாய்வு செய்வது மூன்று சிறப்புகளைக் கொண்டது. ஒரே நேரத்தில் இத்தனை இடங்களில் அகழாய்வு மேற்கொள்வது இதுவே முதல் முறை.புதிய கற்காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம், வரலாற்றுக் காலம் என மூன்று பெரும் காலப்பகுதியையும் ஆய்வுக்களமாக கொண்டுள்ளது.தமிழக நிலப்பரப்பின் அனைத்து திசைகளிலும் ஆய்வுக்களம் அமைகிறது.இம்மூன்று தனிச்சிறப்பு கொண்ட அறிவிப்பாக இதனை நான் பார்க்கிறேன், வரவேற்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 13 Jan 2021 9:39 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!