/* */

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களின் எதிர்காலம்? அமைச்சர் விளக்கம்

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் மருத்துவ மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க உதவி செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களின் எதிர்காலம்? அமைச்சர் விளக்கம்
X

உக்ரைனில் போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் அறிவித்து 7 நாள் போரில் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அங்கு சிக்கி இருந்த மணவர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு தீவிரம் காட்டி மாணவர்களை மீட்டது. உக்ரைனில் மருத்துவப்படிப்புக்காக சென்ற தமிழக மாணவர்கள் பலரும் மீட்கப்பட்டனர். இதற்கிடையில் மீட்டு வரப்பட்ட மாணவர்களின் நிலை குறித்தும் அவர்கள் படிப்பு குறித்தும் பெரும் கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் மருத்துவ மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க உதவி செய்யப்படும். என்றும் வெளிநாடுகள் சென்று மருத்துவம் படிக்கும் மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்படுகிறது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Updated On: 3 March 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...