/* */

கொரோனா பணியில் உயிரிழந்த மருத்துவர் குடும்பங்களுக்கு நிவாரணம் :முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

கொரோனா பணியின்போது உயிரிழந்த மருத்துவர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

HIGHLIGHTS

கொரோனா பணியில்  உயிரிழந்த  மருத்துவர் குடும்பங்களுக்கு நிவாரணம் :முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
X

முதல்வர் மு.க.ஸ்டாலின் 

கொரோனா பெருந்தொற்று மருத்துவ பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 43 மருத்துவர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

கொரோனா காலத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது மருத்துவ சேவை செய்த மருத்துவர்கள் 43 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் தலா ரூ.25லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதேபோல 2வது அலையில் சேவையாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.30ஆயிரமும், செவிலியர்களுக்கு ரூ.20ஆயிரமும், பிற மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.15ஆயிரமும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Updated On: 12 May 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்