/* */

தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்ய மாட்டோம்: வைத்திலிங்கம் விளக்கம்..!

Election Commission News Today - அ.தி.மு.க.,வின் ஒரே தலைமை விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் செல்லும் திட்டம் இல்லை என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்ய மாட்டோம்: வைத்திலிங்கம் விளக்கம்..!
X

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்.

Election Commission News Today - அ.தி.மு.கவில் ஒரே தலைமை பதவி கோஷம் வலுத்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இடைப்பாடி பழனிசாமி ஆகியோர் இரு பிரிவாக ஆதரவாளர் கூட்டத்தை கூட்டி வருகின்றனர். அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை சென்னை வானகரத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று இடைப்பாடி பழனிசாமி தரப்பு மறுத்துள்ளது.

இந்த சூழலில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையம் செல்லும் திட்டம் எதுவும் இல்லை என்று ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Jun 2022 9:32 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  3. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!
  4. ஆன்மீகம்
    ஆறுமுகனின் அருள்மொழிகள்: ஆன்மிகத்தின் ஊற்றுக்கண்
  5. வீடியோ
    🔴LIVE : T20 World Cup squad ROHIT SHARMA press meet |...
  6. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  7. வீடியோ
    No.7-ஐ சீண்டும் பஞ்சாப் நடக்க போவது என்ன ? #csk #chennai #msdhoni...
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
  9. வீடியோ
    🔴LIVE : என் அப்பா ஒரு கொத்தனார்!உருக்கமாய் பேசிய காளி வெங்கட்! |...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!