/* */

முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமான மாநகராட்சி உதவி ஆணையர் பணிமாற்றம்

முறையாக விசாரணை செய்தால் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது வெளியாகும் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

HIGHLIGHTS

முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமான மாநகராட்சி உதவி ஆணையர் பணிமாற்றம்
X

திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளராகப் பணியாற்றி வந்தவர் பிரேம் ஆனந்த். இவர் கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளராகப் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஜஹாங்கிர் பாட்சா புதிய உதவி ஆணையாளராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோபிச்செட்டிபாளையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்ட உதவி ஆணையர் முன்னாள் உள்ளாட்சி அமைச்சருக்கு மிகவும் நெருக்கமானர் என்பது ஊரறிந்த ரகசியம். இவர் விக்கிரமசிங்கபுரம், தென்காசி நகராட்சியில்ஆணையராக இருந்துள்ளார். ஏற்கனவே இப்பகுதியில் ஆணையராக இருந்த பவுன்ராஜ் வால்பாறை நகராட்சி ஆணையராக இருந்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுபோன்று மாற்றம் செய்யப்பட்ட உதவி ஆணையர் பணிபுரிந்த நகராட்சிகளில் முறையாக விசாரணை செய்தால் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது வெளியாகும் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

Updated On: 23 July 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி