/* */

தடையை மீறி கடற்கரையில் திரண்ட பொதுமக்கள்!

தடையை மீறி கடற்கரையில் திரண்ட பொதுமக்கள்!
X

புத்தாண்டையொட்டி பூம்புகார் கடற்கரையில் தடையை மீறி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உலகம் முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தாண்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கடற்கரை மற்றும் பொது இடங்களில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் கடற்பகுதியில் கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் ஆங்கில புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். பொது இடங்கள் கடற்கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். இருந்தும் காவிய நகரமாக போற்றப்படும் பூம்புகார் சுற்றுலா தளத்தில் இன்று காலை முதல் ஏராளமான பொதுமக்கள் படையெடுத்து கட்டுப்பாடுகளையும் மீறி கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்து வருகின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வண்ணம் அங்கு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 1 Jan 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்