/* */

சிறுமியைக் கடத்திச் சென்ற இளைஞர் கைது

காதலிப்பதாகக் கூறி சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது.

HIGHLIGHTS

சிறுமியைக் கடத்திச் சென்ற இளைஞர் கைது
X

மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மருதம்பள்ளம் கீழவெளியைச் சேர்ந்தவர் வீரபெருமாள் மகன் ஐயப்பன்(22). கட்டடத் தொழிலாளியான இவருக்கு செம்பனார்கோவில் காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியின் வீட்டில் இருந்து அவரை கடத்திச் சென்ற ஐயப்பன், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமியின் தாய் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி வழக்குபதிவு செய்து, ஐயப்பனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 24 July 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  2. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  3. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  4. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  5. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  6. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்