/* */

தரங்கம்பாடி ஊரடங்கு: வெள்ளரிபிஞ்சு வியாபாரம் வீழ்ச்சி-விவசாயிகள் வேதனை

தரங்கம்பாடியில் ஊரடங்கு காரணமாக வெள்ளரி பிஞ்சு வியாபாரம் வீழ்ச்சியடைந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

HIGHLIGHTS

தரங்கம்பாடி ஊரடங்கு: வெள்ளரிபிஞ்சு வியாபாரம் வீழ்ச்சி-விவசாயிகள் வேதனை
X

வெள்ளரி பிஞ்சுகளை அறுவடை செய்யும் விவசாயிகள்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காழியப்பநல்லூர், மாணிக்கப்பங்கு, சின்ன ஆணைக்கோவில் ஆகிய கிராமப்பபகுதிகளில் விவசாயிகள் வெள்ளரி, சாகுபடி செய்து உள்ளனர்.
தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் சின்ன ஆணைக்கோவில் கிராமத்தில் விவசாயிகள் வெள்ளரிப் பிஞ்சுகளை அறுவடை செய்து வருகின்றனர்.

அறுவடை செய்த வெள்ளரிப் பிஞ்சுகளை தினந்தோறும் மயிலாடுதுறை, செம்பனார்கோவில் காரைக்கால் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்துவந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வியாபாரிகள் வராததால் அறுவடை செய்த வெள்ளரிப் பிஞ்சுகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 26 May 2021 3:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  3. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  5. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  9. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  10. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...