/* */

கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை அருகே என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த நான்காண்டுகளுக்கு (2017ஆம்ஆண்டு) முன்பு அதிமுக அரசால் மூடப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பல மாதமாக சம்பளம் இன்றி கடனில் தவித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் வசித்து வரும் பல்லாயிரக்கணக்கான கரும்பு விவசாயிகள், கரும்பு பயிரிட முடியாமல் தவித்து வருகின்றனர். மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலை இந்த ஆலை மட்டும் தான். தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்ப்பதற்காக மூடப்பட்ட, இந்த ஆலையை தற்போது பதிவேற்றுள்ள புதிய அரசு, இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்து கரும்பு விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் தலைமையில் தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On: 13 Sep 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!