/* */

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு காவல்துறை அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு காவல்துறை அழைப்பு
X

தேர்தல் பணியாற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அழைப்பு வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன்னாள் ராணுவத்தினர், போலீசார், முன்னாள் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், முன்னாள் தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் ஆகியோர் சட்டமன்றத் தேர்தல் 2021 தேர்தல் பணி மேற்கொள்ள அன்புடன் அழைக்கிறோம் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. அதாவது ஏப்ரல் 4 ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Updated On: 29 March 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு