/* */

சீர்காழியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பாண்டி சாராயம் மற்றும் கார் பறிமுதல்

சீர்காழியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பாண்டி சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

சீர்காழியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பாண்டி சாராயம் மற்றும் கார் பறிமுதல்
X

சாராயம் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்களுடன் போலீசார் உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் வாகன சோதனையின்போது காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது 40 மூட்டைகளில் 2,000 பாட்டில் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கார் ஓட்டுநர் மயிலாடுதுறையை சேர்ந்த செந்தில் குமாரை கைது செய்து சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாண்டி சாராயம் மற்றும் காரின் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் இருக்கும்.

இதேபோன்று சீர்காழியை அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த முருகன் என்பவர் கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 2,000 மதிப்புள்ள 240 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் முருகன் என்பவரை கைது செய்து சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 3 April 2022 3:39 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?