/* */

மாற்றுத்திறனாளிக்கு சில மணி நேரத்திலேயே குடும்ப அட்டை வழங்கிய அலுவலர்

தரங்கம்பாடியில் மாற்றுத்திறனாளிக்கு சில மணி நேரத்திலேயே குடும்ப அட்டை நகல் ஆணையை வழங்கிய வட்ட வழங்கல் அலுவலர்.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிக்கு சில மணி நேரத்திலேயே குடும்ப அட்டை வழங்கிய அலுவலர்
X

குடும்ப அட்டைக்கான ஆணையை வழங்கிய அதிகாரி.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா மாமாகுடி ஊராட்சியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளியான தனலட்சுமி சுரேஷ். இவர்களுக்கு ஆண் குழந்தை, பெண் குழந்தை என குடும்பத்தில் நான்கு நபர்கள் உள்ளனர். மாற்றுத்திறனாளியான இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளாக குடும்ப அட்டை இல்லாத நிலையில் தரங்கம்பாடி தாலுகாவில் குடும்ப அட்டை வேண்டி மனு தாக்கல் செய்ய நேற்று வட்ட வழங்க அலுவலர் பாபுவிடம் அணுகியபோது, அவர் சிறிது நேரம் தரைதளத்தில் இருங்கள் உங்களுக்கு ஏற்பாடு செய்துத் தருகிறேன் என்று கூறி மேலே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து புதிய குடும்ப அடையாள அட்டைக்கான பதிவிறக்க நகல் ஆனையை வட்ட வழங்கல் அலுவலர் பாபு இரண்டாவது தளத்தில் இருந்து இறங்கி வந்து மாற்றுத்திறனாளி தனலட்சுமிக்கு வழங்கினார். உடன் அவரது குழந்தைகள் சுகந்தன், சுபஸ்ரீ உள்ளனர்.

Updated On: 7 Feb 2022 6:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  2. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  5. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  6. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  7. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  8. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  9. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  10. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...