/* */

மயிலாடுதுறை-எடுத்துக்கட்டி சாத்தனூரில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டம் எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது

HIGHLIGHTS

மயிலாடுதுறை-எடுத்துக்கட்டி சாத்தனூரில்  நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு
X

நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை நிவதோ எம். முருகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.


மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம்,எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சியில், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம் .முருகன் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், நேரடி கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தர் ஜெயக்குமார், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Sep 2021 2:41 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  3. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  4. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  5. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  9. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  10. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்