/* */

மயிலாடுதுறை மாவட்டம் ஊரடங்கில் வெறிச்சோடியது

மயிலாடுதுறை மாவட்டத்தில் தளரவுகள் அற்ற முழு ஊரடங்கில் சாலைகள் அனைத்து வெறிச்சோடியது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டம் ஊரடங்கில் வெறிச்சோடியது
X

ஊரடங்கில் வெறிச்சோடிய மயிலாடுதுறை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 24ம் தேதி முதல் 7 நாட்களுக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, செம்பனார்கோவில், குத்தாலம், மங்கநல்லூர், மணல்மேடு, உள்ளிட்ட பகுதிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

மேலும் மயிலாடுதுறை மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

Updated On: 24 May 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!