/* */

மயிலாடுதுறை ஞானாம்பிகை தாயாருக்கு நெய்க்குள சர்க்கரை பாவாடை விசேஷ பூஜை

மயிலாடுதுறை ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் சுவாமி கோயிலில் அம்பாளுக்கு நெய்க்குள சர்க்கரை பாவாடை விசேஷ பூஜை நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை ஞானாம்பிகை தாயாருக்கு  நெய்க்குள சர்க்கரை பாவாடை விசேஷ பூஜை
X

மயிலாடுதுறை அருகே ஞானாம்பிகை சமேத வாதேன்யேஸ்வரர் சுவாமி கோயிலில் அம்பாளுக்கு நெய்க்குள சர்க்கரை பாவாடை சிறப்பு பூஜை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஞானாம்பிகை தாயாருக்கு ஸ்ரீலலிதா சகஸ்ரநாம ஹோமம் செய்யப்பட்டு, பாலாபிஷேகம் செய்து, 1008 தாமரை மலர்களால் புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, அம்பாளின் முன்பு சர்க்கரைப்பொங்கல் பரப்பப்பட்டு அதில் நெய்யை ஊற்றி அம்பாளின் முகம் தெரியும் வகையில் நெய்க்குள சர்க்கரை பாவாடை விசேஷ பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Updated On: 19 Dec 2021 9:33 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்