/* */

தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

தலைஞாயிறு  கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க கோரி  கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களுக்கு உள்ள ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலை மயிலாடுதுறை தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை மட்டும்தான். இந்த ஆலை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. ஆலை ஊழியர்களுக்கு 2வருடம் ஊதியம் வழங்கவில்லை.

ஆலை மூடப்பட்டதால் விவசாயிகள், தொழிலாளர்கள் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே தமிழக அரசு மூடப்பட்டுள்ள ஆலையை புனரமைத்து கரும்பு அரவை துவக்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் பேரணியாக வந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரும்பு விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் காசிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டு ஆலையை திறக்க கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Updated On: 22 Oct 2021 6:14 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!